Coronavirus

தமிழகத்தில் கொரோனா குறைவு?

கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் , பல இறப்புகளையும் சந்தித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் இதிலிருந்து வெளியில் வர தங்களால் இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.

இந்தியாவும் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்து அந்த அந்த மாநில அரசுகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் , பரிசோதனை கூடங்களையும் அமைத்து தொற்று அதிகம் பரவாமல் முயற்சித்து வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை எடப்பாடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதலே மிக தீவிரமாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . பொதுமக்கள் இடையில் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது .

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது மகிழ்ச்சிகரமான விஷயமாக கருதப்படுகிறது …!

தமிழக அரசு , மருத்துவத்துறை , காவல்துறை , சுகாதாரத்துறை ஆகியோரின் சீரிய முயற்சியே இதற்கு முதன்மையான காரணம் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் …!

Tamil Nadu last 5 days

April 14: Cases 31, Recovered 23
April 15: Cases 28, Recovered 37
April 16: Cases 25, Recovered 62
April 17: Cases 56, Recovered 103
April 18: Cases 49, Recovered 82

Total new cases 189
Total recovered 307

Related posts

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

Dutee Chand distributes food packet in her village

Penbugs

கொரோனாவிற்கான முதல் மருந்தின் மனித பரிசோதனை வெற்றி – ரஷ்ய பல்கலைகழகம் சாதனை

Kesavan Madumathy

கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

Kesavan Madumathy

ஆந்திரத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு…!

Penbugs

COVID19: NDMA announces National Lockdown extension till May 31

Penbugs

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy