Coronavirus

தமிழகத்தில் கொரோனா குறைவு?

கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் , பல இறப்புகளையும் சந்தித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் இதிலிருந்து வெளியில் வர தங்களால் இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.

இந்தியாவும் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்து அந்த அந்த மாநில அரசுகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் , பரிசோதனை கூடங்களையும் அமைத்து தொற்று அதிகம் பரவாமல் முயற்சித்து வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை எடப்பாடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதலே மிக தீவிரமாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . பொதுமக்கள் இடையில் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது .

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது மகிழ்ச்சிகரமான விஷயமாக கருதப்படுகிறது …!

தமிழக அரசு , மருத்துவத்துறை , காவல்துறை , சுகாதாரத்துறை ஆகியோரின் சீரிய முயற்சியே இதற்கு முதன்மையான காரணம் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் …!

Tamil Nadu last 5 days

April 14: Cases 31, Recovered 23
April 15: Cases 28, Recovered 37
April 16: Cases 25, Recovered 62
April 17: Cases 56, Recovered 103
April 18: Cases 49, Recovered 82

Total new cases 189
Total recovered 307

Related posts

தமிழகத்தில் இன்று 5470 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

He was practising hard, you’ll see his helicopter shot soon: Raina on Dhoni

Penbugs

Surat: Two class 10 girls discover asteriod moving towards earth, confirms NASA

Penbugs

‘Mobile Market’ in Chennai to prevent people gatherings

Penbugs

Coronavirus pandemic: UNICEF says India will see highest number of births, China next

Penbugs

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

சென்னை விமான நிலைய புறப்பாடு நேரங்கள் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னை, டில்லி, மும்பைக்கு அதிக காலத்திற்கு ஊரடங்கு தேவை: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy

காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா!

Penbugs