திருப்பதியில் வரும் 8ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி
முதல் கட்டமாக, தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
பக்தர்கள் தரிசனத்தின்போது, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்
6 அடி இடைவெளியுடன் பக்தர்கள் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்

Twitter introduces new ‘fleets’ feature in India