Coronavirus

உதவியாளருக்கு கொரோனோ ; 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்ட பன்வாரிலால் புரோஹித்

ராஜ்பவனில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஆளுநருக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவர் அறிவுரையின்பேரில் ஆளுநர் 7 நாள் சுயதனிமைபடுத்தி கொண்டார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரூ.1 கோடி இழப்பீடு; கெஜ்ரிவால் அதிரடி…!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

25YO peddles ganja in the guise of delivering food amid lockdown; arrested

Penbugs

Paruthiveeran singer Lakshmi Ammal struggles financially, Karthi promises help

Penbugs

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Kesavan Madumathy

Odisha: State extends lockdown till April 30

Penbugs

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

Breaking: MP CM Shivraj Singh Chouhan tested COVID19 positive

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Leave a Comment