Coronavirus Editorial News

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

கொரோனா வைரஸ் தீவிரத்தின் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து கடைபிடித்து வரப்படுகிறது, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, இந்த நிலையில் சில கோவில்களில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்ளது, அதன்படி கோவில்களுக்கு ஒரு நாளைக்கு 150 முதல் 500 பேர் வீதம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக அறநிலையத் துறை இணையதளத்தில் தேசிய தகவல் தொடர்பு மையம் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் இலவச மற்றும் கட்டண தரிசனம் என்று முன் பதிவு செய்யப்பட உள்ளது இதற்கான கட்டணம் 50 முதல் 500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறை அதிகாரி கூறினார்.

படிக்க: https://penbugs.com/covid-19-lockdown-extended-till-june-30-in-containment-zones/

மேலும் அவர் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வருகின்ற ஜூன் 8ம் தேதி முதல் கோவில்களை திறப்பதாக தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

Related posts

நாடு முழுவதும் 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி

Penbugs

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Harmanpreet Kaur tested positive for coronavirus

Penbugs

L&T Construction Converts Healthcare Units into COVID-19 Care Facilities

Penbugs

Another Kambala runner Nishant Shetty breaks Srinivas Gowda record

Penbugs

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள்- 2020 வரைவுக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு

Penbugs

ஏப்ரல் 15 முதல் ரயில் பயணம், ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்…!

Penbugs

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs