Coronavirus Editorial News

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

கொரோனா வைரஸ் தீவிரத்தின் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து கடைபிடித்து வரப்படுகிறது, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, இந்த நிலையில் சில கோவில்களில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்ளது, அதன்படி கோவில்களுக்கு ஒரு நாளைக்கு 150 முதல் 500 பேர் வீதம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக அறநிலையத் துறை இணையதளத்தில் தேசிய தகவல் தொடர்பு மையம் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் இலவச மற்றும் கட்டண தரிசனம் என்று முன் பதிவு செய்யப்பட உள்ளது இதற்கான கட்டணம் 50 முதல் 500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறை அதிகாரி கூறினார்.

படிக்க: https://penbugs.com/covid-19-lockdown-extended-till-june-30-in-containment-zones/

மேலும் அவர் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வருகின்ற ஜூன் 8ம் தேதி முதல் கோவில்களை திறப்பதாக தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

Related posts

COVID19: TN reports 96 new cases

Lakshmi Muthiah

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து: 7 பேர் காயம்

Penbugs

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை – தமிழக அரசு

Penbugs

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Penbugs

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy

Andrea Jeremiah tested positive for COVID19

Penbugs

You are letting the team down: Kohli to RCB members on breaching bio-bubble protocol

Penbugs

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

இன்று ஒரே நாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

IT giants Cognizant hit by ‘Maze’ Ransomware

Penbugs

தந்தை உடல் தகனம்: வீட்டிலிருந்தே இறுதி மரியாதை செலுத்திய யோகி ஆதித்யநாத்

Kesavan Madumathy