Editorial News

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழகம் திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தகவல்களை பெறுவதற்காகவும், எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திடுமாறு தமிழக அரசு
கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

Priyanka-Raina blessed with baby boy

Penbugs

Kangana Ranaut addresses Rangoli Chandel’s Twitter suspension

Penbugs

Orissa High Court orders state to give protection to a woman who wants to live with her same-sex partner

Penbugs

Corona Outbreak: 2 new cases in Delhi and Telangana

Penbugs

Another elephant death likely due to crackers in Kerala

Penbugs

Nepal parliament votes on new map that includes Indian territory

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

Jayalalithaa favoured Ram temple but also desired mosque in Ayodhya: TN CM

Penbugs

Breaking: SC dismisses review petition by death row convict in Nirbhaya case

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு …!

Penbugs

Dad throws his trans son a party to celebrate his change

Penbugs

Masakali 2 song: AR Rahman’s response for remake

Penbugs