Coronavirus

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

கொரோனா பேரிடரால் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகளை மத்திய அரசு தடை செய்துள்ளது – தமிழக அரசு

மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

கொரோனா பேரிடரால் விநாயகர் ஊர்வலங்களுக்கும் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே வழிபாடு நடத்த வேண்டும் – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் தமிழக அரசின் ஆணையை பின்பற்ற உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது-தமிழக அரசு

Related posts

Kenya: 9YO builds wooden hand washing machine, wins presidential award

Penbugs

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

Chinese virologist claims COVID-19 was made in Wuhan lab

Penbugs

COVID19: Virat-Anushka donates 5 Lakh each for Mumbai Police welfare

Penbugs

COVID19: Amit Mishra serves food for needy

Penbugs

Sweet shop sealed for advertising herbal Mysore Pak as COVID19 cure

Penbugs

ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்

Anjali Raga Jammy

Sarfaraz Khan continues to help people, to skip Eid

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மலர்தூவி ரோஜாவுக்கு வரவேற்பு அளித்த மக்கள் – சர்ச்சையில் சிக்கிய வீடியோ

Kesavan Madumathy

Leave a Comment