Coronavirus

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

கொரோனா பேரிடரால் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகளை மத்திய அரசு தடை செய்துள்ளது – தமிழக அரசு

மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

கொரோனா பேரிடரால் விநாயகர் ஊர்வலங்களுக்கும் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே வழிபாடு நடத்த வேண்டும் – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் தமிழக அரசின் ஆணையை பின்பற்ற உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது-தமிழக அரசு

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 4163 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

Kesavan Madumathy

COVID19: Punjab becomes 2nd state to extend Coronavirus lockdown

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

வீடியோ கான்பரன்சில் பில்கேட்சுடன் உரையாடிய பிரதமர் மோடி

Penbugs

US president Donald Trump and First Lady Melania Trump tested positive for coronavirus

Penbugs

Man puts up banner mocking Coimbatore corporation for “wrong” COVID19 result, arrested

Penbugs

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ஆர்டர் செய்தால் இப்போது ஆவின் பொருள்கள் வீடு தேடி வரும்…!

Penbugs

ஓடும் பஸ்சில் கொரோனா பாசிட்டிவ்..! ஓட்டமெடுத்த பயணிகள்..!

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

சிட்டு..!

Leave a Comment