Coronavirus

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

கொரோனா பேரிடரால் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகளை மத்திய அரசு தடை செய்துள்ளது – தமிழக அரசு

மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

கொரோனா பேரிடரால் விநாயகர் ஊர்வலங்களுக்கும் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே வழிபாடு நடத்த வேண்டும் – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் தமிழக அரசின் ஆணையை பின்பற்ற உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது-தமிழக அரசு

Related posts

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

COVID19 in Chennai: 1st Police official who tested positive, recovers, joins duty today

Penbugs

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

Pat Cummins donates to PM Cares Fund to help India fight COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 4929 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

COVID19: Former cricketer and UP Minister Chetan Chauhan criticial, on ventilator support

Penbugs

நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Kesavan Madumathy

Mulugu MLA Seethakka walks 10 km to distribute essentials to tribes

Penbugs

Would’ve loved to play IPL 2020 in India: RR skipper Steve Smith

Penbugs

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

Leave a Comment