Coronavirus

40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் நிலையில் அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் பணிபுரிபவர்களில் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கும் செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தலா 7 பேருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட 11 பேரில் 8 பேர் நோக்கியா உள்ளிட்ட தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. எஞ்சிய 3 பேரும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவர்கள்.

Related posts

கொரோனா வார்டில் தீ : ஆந்திராவில் சோகம்

Penbugs

தமிழகத்தில் கொரோனா குறைவு?

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

RBI Governer conference: Repo rate cut by 75 bps to 4.4%, CRR by 100 bps to 3%

Penbugs

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs

ENG v WI: Cricket is back!

Penbugs

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

Lockdown till July 31: Government announces guidelines

Penbugs

Sohail Tanvir tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy