Coronavirus

40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் நிலையில் அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் பணிபுரிபவர்களில் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கும் செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தலா 7 பேருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட 11 பேரில் 8 பேர் நோக்கியா உள்ளிட்ட தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. எஞ்சிய 3 பேரும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவர்கள்.

Related posts

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

Penbugs

TN to follow PM Modi’s decision, says Chief Secretary Shanmugham on lockdown extension

Penbugs

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு

Kesavan Madumathy

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் விஷால்!

Kesavan Madumathy

கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்; பிரதமர் மோடி

Penbugs

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs