Coronavirus

40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் நிலையில் அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் பணிபுரிபவர்களில் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கும் செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தலா 7 பேருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட 11 பேரில் 8 பேர் நோக்கியா உள்ளிட்ட தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. எஞ்சிய 3 பேரும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவர்கள்.

Related posts

Chennai: Shops to be opened till 3 PM today

Penbugs

தமிழகத்தில் இன்று 4929 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் கொரோனா குறைவு?

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2115 பேர் பாதிப்பு …!

Penbugs

இ பாஸ் தளர்வுகள் அறிவிப்பு

Penbugs

Kenya: 9YO builds wooden hand washing machine, wins presidential award

Penbugs

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

Penbugs

Kimberly, Trump Junior’s girlfriend tested positive for COVID19

Penbugs

நாடு முழுவதும் செப்-ல் கல்வியாண்டு : யூ.ஜி.சி. பரிந்துரை!

Penbugs

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

COVID19: Children dig well to combat water crisis

Penbugs