தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,087ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் மட்டும் புதிதாக 1,487 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
சென்னையில் இதுவரை 42,752 பேருக்கு வைரஸ் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 1,358 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 37 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 794 ஆக அதிகரிப்பு
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 157 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
திருவண்ணாமலையில் புதிதாக 139 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 126 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
திருவள்ளூர் மாவட்டத்தில் 120 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது
வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் 58 பேருக்கு வைரஸ் தொற்று
சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா தொற்றால் 623 பேர் உயிரிழப்பு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:
தமிழகத்தில் 87 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன
தினமும் 30,000 பரிசோதனை எடுக்கும் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் மொத்தம் 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன
இந்தியாவிலேயே, கொரோனாவில் இருந்து அதிகம் பேர் குணமடைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வதற்கு 15 – 17 நாள் வரை ஆகிறது
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 55% பேர் குணமடைந்துள்ளனர்
ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வீரியமிக்க மருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது
முதலமைச்சருக்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை