Editorial News

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ..!

உலகம் முழுவதும் கொரோனோவின் தாக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , மாநில அரசுகளும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன .தமிழகத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா உடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் சென்னை முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பினை அறிவித்ததுள்ளது அந்த அறிவிப்பின்படி மாநகராட்சி ஊழியர்கள் வீடுதோறும் வந்து மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வார்கள் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது …!

Related posts

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

Man rips open pregnant wife’s womb to know if it’s a boy, held

Penbugs

What caused the locust outbreak?

Penbugs

1 channel for 1 class: FM announces help for students who don’t have internet access

Penbugs

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது – நிதின் கட்காரி

Penbugs

Raghava Lawrence to build 1st Transgender home in India; Akshay Kumar donates 1.5 crores

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

Trump nominates Indian-American Attorney Saritha Komatireddy as US Federal Court judge

Penbugs

2012 Delhi rape case: 7 years after Jyoti died, 4 rapists to be hanged on Jan 22, 7 am

Penbugs

அன்புள்ள பிரதமர் மோடிக்கு.. மன்மோகன்சிங் கடிதம்

Kesavan Madumathy

பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விராட்கோலி

Penbugs

Dentist who performed tooth extraction while riding hoverboard arrested

Penbugs