Coronavirus Editorial News

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!

பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும்.

இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.

மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.

மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.

தொற்று அதிமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும். மாவட்டங்கள் மற்றும்

மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி!

தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்!

ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கட்டுமான பணிகளுக்கு அனுமதி; சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகளுக்கு அனுமதி…!

Related posts

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து- தமிழக அரசு

Penbugs

இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு நேபாள அரசு தடை

Penbugs

90-year-old gang-raped in Tripura

Penbugs

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

COVID19: Djokovic, Federer, Nadal draws out plans to help lower ranked players

Penbugs

தமிழகத்தில் இன்று 5870 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Lockdown means no sanitary napkins for Government school kids

Penbugs

Japan appoints 1st woman central bank executive manager

Penbugs

Actor Aishwarya Arjun tested positive for coronavirus

Penbugs

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs

தமிழகத்தில் இன்று 4024 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs