Coronavirus

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து- தமிழக அரசு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

மத்திய அரசு நேற்று வெளியிட்ட ஊரடங்குத் தளர்வுகளை தொடர்ந்து தமிழக அரசு இன்று அறிவிப்பு

செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

வழிபாட்டுத்தலங்கள் திறப்பு

தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி.

மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவு

கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு

அனைத்துக் கடைகளையும் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பொதுமக்கள் இ – பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி.
எனினும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களில் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு இ- பாஸ் நடைமுறை தொடரும்.

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி; விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்டம்பர் முதல் ரத்து

மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்து சேவைக்கு அனுமதி.மாவட்டங்களுக்கு இடையேயான பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதியில்லை – தமிழக அரசு

தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்குத் தடைதமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும்கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு

மால்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் அனைத்தும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி – தமிழக அரசு

Related posts

Asia Cup 2020 officially cancelled, confirms BCCI president Ganguly

Penbugs

Modi speech live: PM announces 20 Lakh crore economic COVID19 package | Lockdown

Penbugs

Mumbai Mayor visits hospital in nurse’s uniform to motivate staffs

Penbugs

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2376 ஆக உயர்வு

Penbugs

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Penbugs

UN Honours Kerala Health Minister KK Shailaja

Penbugs

தமிழகத்தில் மேலும் 1875 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

Leave a Comment