தமிழகத்தில் மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் – தினமும்...
தமிழகத்தில் ஆறாம் தேதி முதல் இருபதாம் தேதி வரை புதிய கொரோனா கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது....
Tamil Nadu Government has announced new restrictions to control the spread of coronavirus. All the restrictions will be imposed from May 6. Grocery, vegetable shops...
தமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 (8,56,917) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு அக்டோபர் 31 ஆம் நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை...
மத்திய அரசு நான்காம் கட்ட அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களின்படி, சில மாநிலங்கள் செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை 9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. கடந்த மாத தொடக்கத்தில்,...
செப்டம்பர் 30 வரை அமலில் உள்ள ஊரடங்கின் போது மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி – மத்திய அரசு செப்டம்பர் 7ந் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி – மத்திய அரசு செப்டம்பர்...
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கால வரையறையின்றி மூடப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. கடந்த மாதம் பள்ளி படிப்பு தேர்வு முடிவுகள் வந்த...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 6129 பேர் குணமடைந்தனர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி சென்னையில் மேலும் 1278 பேருக்கு கொரோனா பாதிப்பு . கொரோனா தொற்று...