Coronavirus

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

மேலும் 10 லட்சம் பிசிஆர் கிட்களுக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனையை சுகாதாரத்துறையை விரிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் பிசிஆர் கிட்கள் தென்கொரியாவில் இருந்து வந்துள்ளன. ஏற்கெனவே உள்ள 1.2 லட்சம் பிசிஆர் கிட்களுடன், கூடுதலாக 1 லட்சம் கருவிகளைக் கொண்டு சோதனையை விரைவு படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் 10 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகளைப் பெறுவதற்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கிட்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மூலம் பெறப்படுகின்றன.

Related posts

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

Penbugs

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

கிரிக்கெட்டைக் குறித்து இப்போது யோசிக்க முடியாது: மனித உயிர்கள்தான் முக்கியம் – பிசிசிஐ தலைவர் கங்குலி

Penbugs

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

NZ reinstates COVID19 restrictions after 1st locally transmitted case in 102 days

Penbugs

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

யாரும் வர வேண்டாம், போட்டோ எடுத்து அனுப்புங்க, அரசின் அதிரடி உத்தரவு

Penbugs

Karnataka: BS Yediyurappa tested Covid19 Positive, hospitalised

Penbugs

KBC junior winner Ravi Mohan is SP of Porbandar now!

Penbugs

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs