Coronavirus

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு இதுவரை கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 5 போலீசார் மரணமடைந்து விட்டதாகவும் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 714 போலீசாரில் 81 பேர் அதிகாரிகள் எனவும், 633 பேர் காவலர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 714 போலீசாரில் 5 பேர் மரணமடைந்து விட்ட நிலையில், 648 பேர் சிகிச்சை பெறுவதாகவும், மேலும் 61 பேர் குணமடைந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் மீது 194 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதில் 73 போலீசார் உள்பட 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ள மகாராஷ்டிர காவல்துறை, இச்சம்பவங்கள் தொடர்பாக 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளிடம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19 information: School student, brother develop chatbot for Chennai Corporation

Penbugs

தமிழகத்தில் இன்று 5363 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Jacinda Ardern calls military after recent quarantine blunder

Penbugs

Cricket with empty stands: Ireland raises white ball visibility issues

Penbugs

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

Penbugs

Covid19 treatment: Patanjali launches coronil kit, claims 100% recovery

Penbugs

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

இன்று ஒரே நாளில் 6020 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs