Coronavirus

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

நாட்டு மக்களுக்கு உரை.

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.

நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இரவு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுகிறார்.

நேற்று நடந்த அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஆறு‌மணி நேரம் நடைபெற்றது அதில் அந்த அந்த மாநில முதல்வர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றியும் , அவர்களின் உடனடி தேவைகளை பற்றியும் விரிவாக பிரதமரிடம் எடுத்துரைத்தனர் .

இதனை அடுத்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் . அவர் உரையில் பொருளாதார முன்னேற்றத்திற்கான அறிவிப்புகளும் , ஊரடங்கு தளர்த்துதல் குறித்தான அறிவிப்புகளும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

சிட்டு..!

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

அமைச்சரிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு …!

Kesavan Madumathy

யாரும் வர வேண்டாம், போட்டோ எடுத்து அனுப்புங்க, அரசின் அதிரடி உத்தரவு

Penbugs

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

Kesavan Madumathy

Alia Bhatt tested positive for COVID19

Penbugs

அவதூறு செய்திகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா! தெலுங்குத் திரையுலகம் ஆதரவு!

Penbugs

Why Women’s ODI World Cup was postponed?

Penbugs

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs