Editorial News

டெல்லியில் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படும்- நிபுணர்கள் எச்சரிக்கை

டெல்லியில் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று புவியியல் ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி,நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 10 மிதமான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதியில் பூமிக்கடியில் நில அதிர்வுகள் தொடர்வதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நேரமோ சரியான இடமோ குறிப்பிட முடியாவிட்டாலும் டெல்லி, என்.சி.ஆர் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவே டாக்டர் காலாசந்த் தலைமையிலான இமாலய புவியியல் வாடியா ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இதில் மிகவும் உயரமான கட்டடங்களைக் கொண்ட டெல்லி நகரம் நில அதிர்வின் மிகவும் ஆபத்தான பாதையில் இருப்பதாக கருதப்படுகிறது. 4 புள்ளி 5 ரிக்டர் வரை நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் அது 6 வரை போனால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி விடும் என்று அஞ்சப்படுகிறது.

Related posts

இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Penbugs

Rajasthan: 5% reservation for MBC in Judicial Services

Penbugs

Vijay Mallya is not to be extradited soon: Reports

Penbugs

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உரை..!

Penbugs

Watch: Woman thrashes Bank Manager for seeking ‘sex for loan’

Penbugs

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs

Protected: Happy Birthday, Thambi

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

விழுப்புரம் சிறுமி கொலை: முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்!

Penbugs