Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று 8ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1,515 பேருக்கு தொற்று பாதிப்பு

சென்னையில் மட்டும் இன்று 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இன்று 5ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது

சென்னை: இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1156 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 269ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,999ஆக உயர்வு

பிற நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 18 பேருக்கு கொரோனா உறுதி

குவைத், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி

டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய 7 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 2 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

Kesavan Madumathy

கொரோனாவை வென்றவர்கள்.. தெலங்கானாவில் 44 நாள் குழந்தை, திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டி

Penbugs

Jacinda Ardern calls military after recent quarantine blunder

Penbugs

தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவோர் விகிதம் 77.77 சதவீதம் – மத்திய சுகாதாரத் துறை

Penbugs

14YO sexually assaulted by two teens in COVID19 centre

Penbugs

After donating to relief fund, Mithali Raj distributes food and essentials packets

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

ஊரடங்கில் 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு-தமிழக அரசு

Kesavan Madumathy

நகராட்சியில் கடைகளை திறக்க அனுமதி: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

Penbugs

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs