Coronavirus

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது .

பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கு புதிய வகை வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் தனி அறையில் சிகிச்சை.

லண்டனில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா அதில் ஒருவருக்கு மட்டுமே வீரியமிக்க கொரோனா என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட 17பேரில் 16பேரின் முடிவுகள் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் விமானத்தில் வந்த 15பேருக்கு பரிசோதனை – யாருக்கும் கொரோனா இல்லை என‌ தமிழக சுகாதாரத் துறை செயலர் அறிவிப்பு

Related posts

மராட்டியத்தில் மேலும் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மாநில சுகாதாரத் துறை

Penbugs

Man dressed as Santa, distributes mask and sanitizers

Penbugs

Anderson forgets social distancing guidelines, hugs teammate

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

COVID19 & Floods: Assam’s situation needs attention

Penbugs

Kenya: 9YO builds wooden hand washing machine, wins presidential award

Penbugs

Man puts up banner mocking Coimbatore corporation for “wrong” COVID19 result, arrested

Penbugs

Corona virus: Boris Johnson is in Intensive care Unit as his conditions worsened.

Penbugs

Karnataka: BS Yediyurappa tested Covid19 Positive, hospitalised

Penbugs

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

Leave a Comment