Coronavirus Editorial News

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

கொரோனா பரவலைத் தடுக்க ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே கியூ ஆர் கோட் மூலம் பணத்தை எடுக்கும் வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிப்பட்ட ”எம்பேஸ் பேமண்ட் சிஸ்டம்” ( Empays Payment Systems ) என்ற நிறுவனம் பிரபல மாஸ்டர் கார்ட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த கார்ட் லெஸ் ATM சேவையை வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏடிஎம்கள் தயார் செய்யப்படவுள்ளதாக மாஸ்டர் கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள வங்கியின் நெட் பேங்கிங் செயலியை திறந்து, கார்ட் லெஸ் ATM வசதி இருக்கும் இயந்திரத்தில் காட்டும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்த பின் எடுக்க வேண்டிய தொகையை செயலியிலேயே பதிவு செய்தால் போதும் பணம் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம் என நம்பப்படுகிறது.

Related posts

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

Penbugs

Telangana CM KCR Recommends Extension Of Lockdown By Two Weeks

Penbugs

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Inspired by Sonu Sood, 2 villages in Andhra Pradesh builds their own road

Penbugs

Nasa confirms that Vikram Lander had hard landing on moon

Penbugs

COVID19: Father-daughter dress up as famous characters to throw thrash

Penbugs

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs

COVID19: Pune man wears Gold Mask worth Rs 2.89 Lakhs

Penbugs

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

ஆந்திராவில் விஷவாயு கசிவு – 1,000 பேர் பாதிப்பு

Penbugs