Coronavirus

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது ஊரடங்கு பல மாநிலங்களில் அமலில் உள்ளது. பொது போக்கு வரத்துகளையும் மத்திய அரசு நிறுத்தியது.

பின்பு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ப்ல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கை வந்ததால் , சிறப்பு ரயில் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கும் பல கட்டுப்பாடிகளை விதித்தது ரயில்வே நிர்வாகம்.

முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் , காய்ச்சல் , சளி இருக்க கூடாது. பரிசோதனை செய்த பின்பு தான் அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ,

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் , ஆக. 12-ம் தேதி வரையிலான பயனத்திற்க்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.

Related posts

COVID19: Single street in Triplicane has whooping 42 positive cases

Penbugs

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs

‘Panic’ buying dismisses social distancing due to complete lockdown

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

Kenya: 9YO builds wooden hand washing machine, wins presidential award

Penbugs

COVID19: Feeling bad for Abhishek, says Amitabh Bachchan

Penbugs

ஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு: கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை

Penbugs

Breaking: PM Modi to address nation on April 14

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

Tiktok ban song, ‘Chellamma’ from Doctor is out!

Penbugs

தமிழகத்திலிருந்து முதல் சிறப்பு ரயில்!’ -ஜார்க்கண்ட் அனுப்பிவைக்கப்பட்ட 1,140 பேர்

Penbugs