Coronavirus

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1149 பேருக்கு வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 33,229 பேர் பாதிப்பு

சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை 17,527 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இதுவரை 286 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

குவைத், கத்தாரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கும், காஞ்சியில் மேலும் 18 பேருக்கும் பாதிப்பு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 14,982 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

Related posts

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

ஆந்திரத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு…!

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப்பச்சன் குணமடைந்தார்

Penbugs

COVID19: World number 1 Ash Barty to skip US Open

Penbugs

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Penbugs

டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு

Kesavan Madumathy

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

தமிழகத்தில் இன்று மட்டும் 3581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs