Coronavirus

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1149 பேருக்கு வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 33,229 பேர் பாதிப்பு

சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை 17,527 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இதுவரை 286 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

குவைத், கத்தாரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கும், காஞ்சியில் மேலும் 18 பேருக்கும் பாதிப்பு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 14,982 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

Related posts

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Penbugs

Chennai Corporation to conduct massive vaccination drive from Friday

Penbugs

எஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் சிம்பு மிக உருக்கமான அறிக்கை வெளியீடு!

Kesavan Madumathy

Ben Stokes dethrones Jason Holder as top-ranked Test all-rounder

Penbugs

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

Penbugs

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Penbugs

‘Panic’ buying dismisses social distancing due to complete lockdown

Penbugs

டிசம்பர் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை : மத்திய உயர்கல்வி செயலர்

Penbugs

தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ் | கொரோனா

Penbugs

சிட்டு..!