Coronavirus

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் சின்னாபின்னமாக்கியுள்ளது.

மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டன, ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரான்க்ஸ் (Bronx) பூங்காவில் 4 வயது பெண் புலிக்கு கொரோனா நோய்த்தொற்று முதன்முதலில் உறுதி செய்யப்பட்டது .அதை தொடர்ந்து விலங்குகள் மீதான கொரோனா ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் வளர்த்து வரும் சில ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் சுமார் 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவுகின்றனவா என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Usain Bolt tested positive for coronavirus

Penbugs

Sarfaraz Khan continues to help people, to skip Eid

Penbugs

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் இன்று 1,289- பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Corona outbreak: Sachin Tendulkar donates 50 Lakhs

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

Jacqueline Fernandez distributes meals in Mumbai amid Covid crisis

Penbugs

COVID fear denies dignified burial of man in Puducherry

Penbugs

சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி!

Penbugs

ஊரடங்கில் 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs