Coronavirus

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் சின்னாபின்னமாக்கியுள்ளது.

மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டன, ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரான்க்ஸ் (Bronx) பூங்காவில் 4 வயது பெண் புலிக்கு கொரோனா நோய்த்தொற்று முதன்முதலில் உறுதி செய்யப்பட்டது .அதை தொடர்ந்து விலங்குகள் மீதான கொரோனா ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் வளர்த்து வரும் சில ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் சுமார் 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவுகின்றனவா என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளாதீர்கள் – சுகாதாரத்துறை

Penbugs

தமிழகத்தில் இன்று 6129 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Shadab Khan, Haris Rauf, Haider Ali test positive for Corona ahead of England tour

Gomesh Shanmugavelayutham

Gujarat: Two doctors get back to work hours after mothers’ cremation

Penbugs

Pakistan cricketer Taufeeq Umar recovers from COVID19

Penbugs

ஊரடங்கு: அம்மா உணவகங்களில் இலவச உணவு

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

Penbugs

Hospital celebrates man’s 101st birthday, he defeated COVID19 as well

Penbugs

VIVO’s suspension not financial crisis: Sourav Ganguly

Penbugs

7 YO throws prom for nanny as its cancelled due to COVID19

Penbugs

சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி

Penbugs