Penbugs
Coronavirus

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் சின்னாபின்னமாக்கியுள்ளது.

மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டன, ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரான்க்ஸ் (Bronx) பூங்காவில் 4 வயது பெண் புலிக்கு கொரோனா நோய்த்தொற்று முதன்முதலில் உறுதி செய்யப்பட்டது .அதை தொடர்ந்து விலங்குகள் மீதான கொரோனா ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் வளர்த்து வரும் சில ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் சுமார் 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவுகின்றனவா என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy