Editorial News

லடாக்கில் திருக்குறள் கூறி மோடி அசத்தல்

சீனா ஆக்கிரமிக்க முயன்ற லடாக் எல்லையில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களை சந்தித்தார். எல்லை நிலவரங்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே பேசுகிறபோது அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.

வீரர்கள் முன் பேசிய பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டார்.

பொருட்பால்- அதிகாரம் படைமாட்சி

குறள் எண்: 766

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

இந்த குறளின் பொருள்: “வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் என்பதாகும்.

என்று குறளை பொருளுடன் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த செயல் நாடு முழுக்க பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Related posts

கலைஞர் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் – புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்

Kesavan Madumathy

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

அக். 1 முதல் திரையரங்குகள் திறப்பு ..!

Penbugs

Dwayne ‘The Rock’ Johnson’s daughter joins WWE

Penbugs

The two rocket women who made Chandrayaan 2 a reality!

Penbugs

Vijay Mallya to be flown, lodged in Mumbai on extradition: Report

Penbugs

ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு!

Kesavan Madumathy

Rebuilding USA: Donald Trump appoints Vince McMohan as an economic advisor

Penbugs