Coronavirus

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

முகக்கவசம், கை சானிடைசர் (hand sanitiser) ஆகியவை இனி அத்தியாவசிய பொருள்கள் கிடையாதென மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்ததும்,அதை தடுக்க மார்ச் 13ம் தேதி முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை 1955ம் ஆண்டு அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின்கீழ் 100 நாள்களுக்கு அத்தியாவசிய பொருள்களாக மத்திய அரசு அறிவித்தது.

பதுக்கலை தடுக்கவும், விநியோகத்தை அதிகரிக்கவும் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் லீனா நந்தன், முகக்கவசம், சானிடைசர் ஆகியவை ஜூன் 30ம் தேதி வரையே அத்தியாவசிய பொருள்களாக அறிவிக்கப்பட்டதாகவும், நாட்டில் தற்போது அவற்றின் விநியோகம் சீராக இருப்பதால், அதை மேலும் நீட்டிக்கவில்லை எனவும் கூறினார்.

மாநில அரசுகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

Related posts

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

Andrea Jeremiah tested positive for COVID19

Penbugs

Dr Harsh Vardhan to take charge as WHO Executive Board chairman on May 22: Officials

Penbugs

Reports: Lockdown to be extended for two weeks

Penbugs

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5548 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sarfaraz Khan continues to help people, to skip Eid

Penbugs

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

Leave a Comment