Coronavirus

தனக்கு கொரோனா இல்லை – அமைச்சர் அன்பழகன் தகவல்

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த அவர், பெருங்குடி, அடையாறு, சோழிங்க நல்லூர் மண்டலங்களில் பணியில் இருந்தபோது காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்கு பின் அமைச்சர் அன்பழகன் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தபட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் தற்போது….

காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று வந்தேன்.

காய்ச்சல் சரியாகி விட்டது.

வாரத்துக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறேன்.

எனக்கு கொரோனா இல்லை…

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்!

நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் கே.பி.அன்பழகன்

அதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உதயகுமார், பாண்டியராஜன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

Kesavan Madumathy

TN Govt announces Rs 1000 relief for 13 lakh differently abled in the state

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

Surat: Two class 10 girls discover asteriod moving towards earth, confirms NASA

Penbugs

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

COVID19 in Trichy: Patient recovers, gets a heartwarming sendoff

Penbugs

Ministers Back In Offices From Monday As PM Alters Lockdown Tactic: Sources

Penbugs

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 1989 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

COVID19: No lockdown for domestic abuse

Penbugs

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி

Penbugs