Coronavirus

தனக்கு கொரோனா இல்லை – அமைச்சர் அன்பழகன் தகவல்

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த அவர், பெருங்குடி, அடையாறு, சோழிங்க நல்லூர் மண்டலங்களில் பணியில் இருந்தபோது காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்கு பின் அமைச்சர் அன்பழகன் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தபட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் தற்போது….

காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று வந்தேன்.

காய்ச்சல் சரியாகி விட்டது.

வாரத்துக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறேன்.

எனக்கு கொரோனா இல்லை…

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்!

நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் கே.பி.அன்பழகன்

அதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உதயகுமார், பாண்டியராஜன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உரை..!

Penbugs

Former cricketer Sanjay Dobbal passes away due to COVID19

Penbugs

இ – பாஸ் நடைமுறை குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

‘I had a good life, keep this for the younger’: 90 YO dies after refusing ventilator

Penbugs

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

Kerala: Government telecasts virtual classes on Television

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Telangana CM KCR Recommends Extension Of Lockdown By Two Weeks

Penbugs