Coronavirus

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 61.13 சதவீதமாக ஆக உயர்வு

கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 61.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய-மாநில அரசுகளின் தொடர் விரிவாக்க நடவடிக்கைகளால் நாடு முழுதும் ஆயிரத்து 115 ஆய்வகங்களில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான சோதனை செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றில் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இன்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விட இது ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 390 பேர் அதிகம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா

Penbugs

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்

Penbugs

Pregnancy kit, condoms, hand wash: Here is what India ordering on Dunzo

Penbugs

நாடு முழுவதும் செப்-ல் கல்வியாண்டு : யூ.ஜி.சி. பரிந்துரை!

Penbugs

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

Lockdown fun: Couple recreate iconic movie scenes

Penbugs

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Penbugs

காணும் பொங்கலுக்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதற்கு தடை

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19 in TN: 52 new cases, 81 discharged

Penbugs

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs

Leave a Comment