Coronavirus

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 61.13 சதவீதமாக ஆக உயர்வு

கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 61.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய-மாநில அரசுகளின் தொடர் விரிவாக்க நடவடிக்கைகளால் நாடு முழுதும் ஆயிரத்து 115 ஆய்வகங்களில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான சோதனை செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றில் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இன்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விட இது ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 390 பேர் அதிகம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து – ஆகஸ்டு 15 இல் அறிமுகம்

Penbugs

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

‘Story of migrant’: Bihar’s Jyoti who cycled 1200km with her dad, to act in film about her life

Penbugs

Trump cuts ties with WHO over COVID19 response

Penbugs

Chennai police file FIR on Varadharajan for spreading ‘false news’

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Tamil Nadu: 6516 discharge cases today

Penbugs

பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

Penbugs

Leave a Comment