Penbugs
Coronavirus

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரசு பணிகளில் ஈடுபடுவதால் கடந்த 3 மாதங்களாகவே அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்தி வந்த நிலையில், நேற்று மாலையும் அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இன்று காலை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

COVID19: TN’s youngest patient 10-month-old baby recovers

Penbugs

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

Sonu Sood to provide food to 25000 migrant workers

Penbugs

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்

Kesavan Madumathy

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

Penbugs

தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ஆந்திரத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு…!

Penbugs

Jofra Archer fined for breaching bio-secure protocols

Gomesh Shanmugavelayutham

COVID19: New restrictions in TN from May 6

Penbugs

Shoaib Malik to meet Sania Mirza and their son after 5 months

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

Leave a Comment