Coronavirus Editorial News

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை

விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாடவும் அனுமதி இல்லை

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி இல்லை

விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தியன்று சிறிய கோவில்களில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் வழிபடலாம்

தமிழக அரசு ஏற்கனவே அனுமதித்துள்ள சிறிய திருக்கோவில்களை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

Related posts

COVID19: Passenger from UK tested positive in Chennai

Penbugs

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: பிரகாஷ் ஜவடேகர்

Penbugs

கர்நாடகாவில் இன்று திறக்கப்படும் மதுக்கடைகள்!

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

85YO cancer patient, wife recovers from COVID19

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு …!

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

நான்காயிரத்தை கடந்த கொரோனா தொற்று

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

FIR launched against unidentified people for killing pregnant elephant

Penbugs

US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments

Penbugs

Cricket with empty stands: Ireland raises white ball visibility issues

Penbugs

Leave a Comment