Editorial News

நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் டாஸ்மாக் கடைகளில் சனிக்கிழமையன்றே மதுவகைகளை குடிமகன்கள் வாங்கி செல்கின்றனர்.

எனவே சனிக்கிழமைதோறும் மதுவகைகளின் விற்பனை களைகட்டி வருகிறது. இதன்படி நேற்று ஒரே நாளில் 250 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக மதுரையில் 52 கோடியே 45 லட்ச ரூபாய்க்கு மதுவிற்பனையாகியுள்ளது.

இதற்கடுத்து திருச்சியில் 51 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 50 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

Penbugs

Hyderabad: Women complains of sexual exploitation by 139 people

Penbugs

PM Modi, CM Edappadi condole actor Vivekh’s demise

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Penbugs

IPL 2021: 292 players finalized for auction from 1114 registered

Penbugs

தமிழ்நாட்டு சமையலில் இறங்கி அடித்த ராகுல் காந்தி

Penbugs

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்

Kesavan Madumathy

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Penbugs

TN: TTE arrested for filming woman in restroom during train journey

Penbugs

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Penbugs

Leave a Comment