Coronavirus

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

உணவு தானிய விற்பனை அங்காடி செப்.18ல் திறப்பு

பழம் அங்காடி, மலர் அங்காடி மூன்றாவது கட்டமாக திறக்கப்படும்

வணிகர்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி

சரக்குகளை இறக்கிய பின் கோயம்பேடு அங்காடியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் வெளியேறிட வேண்டும்

கோயம்பேடு அங்காடிக்குள் மூன்று சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை..

Related posts

COVID19 updates: Tamil Nadu crosses 23,000, 1162 new cases today

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,516 பேர் பாதிப்பு ….!

Penbugs

Fujifilm, Nikon school offers free photography workshops during lockdown

Penbugs

COVID19 vaccine: Bharat Biotech to submit revised Phase 3 clinical trial protocol to DCGI soon

Penbugs

முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Penbugs

You gave us mini heart attack: Sports Minister Kiren Rijiju to PV Sindhu’s post

Penbugs

Andrea Jeremiah tested positive for COVID19

Penbugs

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் தேமுதிக அறிக்கை

Penbugs

RBI Governer conference: Repo rate cut by 75 bps to 4.4%, CRR by 100 bps to 3%

Penbugs

Josh Little handed demerit point for inappropriate language usage against Bairstow

Penbugs

Leave a Comment