Coronavirus

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனி நபர்கள், நிறுவனங்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, முகக் கவசம்அணியாமல் வெளியில் செல்லும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது, கிருமி நாசினி வசதி இல்லாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது

Related posts

சாதித்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ; கொரோனா மருந்து பரிசோதனை வெற்றி

Penbugs

சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு

Penbugs

Mumbai Mayor visits hospital in nurse’s uniform to motivate staffs

Penbugs

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Penbugs

Karnataka: BS Yediyurappa tested Covid19 Positive, hospitalised

Penbugs

கொரோனா நோய்த் தொற்று உறுதி ; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

Penbugs

Netizens help Kenyan woman who pretended to cook stones as food for her starving kids

Penbugs

COVID-19: India’s recovery rate crosses 92%

Penbugs

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 796 பேர் இடமாற்றம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

Penbugs

Liam Livingstone flies back home due to bio-bubble fatigue

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

Leave a Comment