Coronavirus

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

இதுவரை 4,91,971 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 46,495 ஆனது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

சென்னையில் 982 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 16 பேர் உயிரிழப்பு.

மொத்த பாதிப்பு 1,56,625 ஆக உயர்வு.

நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,871 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,871 ஆக உயர்வு.

Related posts

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

Penbugs

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

NZ reinstates COVID19 restrictions after 1st locally transmitted case in 102 days

Penbugs

கொரோனா மற்றும் பிரபலங்கள் மரணம் குறித்து சிம்பு

Penbugs

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் ; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Penbugs

Sonu Sood tests positive for Coronavirus

Penbugs

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

Sweet shop sealed for advertising herbal Mysore Pak as COVID19 cure

Penbugs

COVID-19: Umpire Aleem Dar offers free food at his restaurant

Penbugs

Ponmagal Vandhal: Exhibitors warns Suriya after he opts for OTT release

Penbugs

Leave a Comment