Coronavirus

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா தொற்றில் இருந்து 3,859 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில் தமிழகத்தில் 6,79,377 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில், 11,018 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் சென்னையில் 688 பேருக்கும், செங்கல்பட்டில் 150 பேருக்கும், கோயம்புத்தூரில் 218 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 71,147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில், 94,32,863 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

Cricket with empty stands: Ireland raises white ball visibility issues

Penbugs

Kangana Ranaut tested positive for coronavirus

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

COVID19: Meet Leo Akashraj, who works round the clock to help pregnant women with free transport

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சிட்டு..!

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Man spends Rs 1 crore to buy ration kits for poor

Penbugs

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

கொரோனா சோதனையை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்..!

Kesavan Madumathy

Dutee Chand distributes food packet in her village

Penbugs

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து- தமிழக அரசு

Penbugs

Leave a Comment