Coronavirus

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா தொற்றில் இருந்து 3,859 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில் தமிழகத்தில் 6,79,377 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில், 11,018 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் சென்னையில் 688 பேருக்கும், செங்கல்பட்டில் 150 பேருக்கும், கோயம்புத்தூரில் 218 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 71,147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில், 94,32,863 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

COVID19: SP Balasubrahmanyam critical, on life support

Penbugs

சிட்டு..!

Marcus Rashford’s campaign raises funds for school children in UK

Gomesh Shanmugavelayutham

Banning apps not enough, need to give befitting reply to China: WB CM Mamata Banerjee

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,516 பேர் பாதிப்பு ….!

Penbugs

I’m still young, never thought of retiring: Jhulan Goswami

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Breaking: Amitabh Bachchan tested positive for COVID19

Penbugs

ஊஹானில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததாக அதிகாரிகள் தகவல்

Penbugs

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்

Penbugs

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உரை..!

Penbugs

Leave a Comment