செம்பரம்பாக்கத்தில் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.
சென்னையின் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.
அடையாறு வழியே செம்பரம்பாக்கம் நீர்ப்பாதை உள்ளதால், தாழ்வான பகுதியிலுள்ள மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Former Australian Cricketer Dean Jones passes away