Coronavirus

டிசம்பர் 14 முதல் புறநகர் ரயில்களில் நேரத் தடையின்றி பெண்கள் செல்லலாம் – ரயில்வே துறை

சென்னைப் புறநகர் ரயில்களில் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலுக்குப் பின் சென்னைப் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு அதில் முன்களப் பணியாளர்கள் மட்டும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் நவம்பர் 23 முதல் வார நாட்களில் நெரிசல் இல்லா நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் பெண்கள் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்றும், அவர்களுடன் 12 வயது வரையுள்ள குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Related posts

21 day lockdown: Pornhub records 95% increase in Traffic from India

Penbugs

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

Anjali Raga Jammy

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Villagers forces man to quarantine inside car despite testing -ve

Penbugs

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா…பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது

Kesavan Madumathy

Karthik Dial Seytha Yenn- Nostalgic ride that we all needed to get through lockdown

Penbugs

List of containment zones declared by GCC

Penbugs

இரண்டாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

Leave a Comment