Coronavirus

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை – தமிழக அரசு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

பொதுமக்கள் கூடினால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால்,புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் வழக்கம் போல் செயல்படும் என்ற போதிலும் 31 ஆம் தேதி இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், 31 மற்றும் 1 ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வார்டில் தீ : ஆந்திராவில் சோகம்

Penbugs

Pak spies using fake ‘Aarogya Setu’ app to target Indian Military personnel

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

India likely to pull out of tri-series due to increasing COVID19 cases

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

COVID19: TN crosses 19,000 mark, 827 new cases today

Penbugs

தமிழகத்தில் இன்று ‌1385 பேருக்கு கொரோனா

Penbugs

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

Penbugs

COVID19: Djokovic, Federer, Nadal draws out plans to help lower ranked players

Penbugs

COVID19 updates: TN crosses 25000 mark, 1286 cases today

Penbugs

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

Leave a Comment