Coronavirus

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,779 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 8,73,219ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 664, செங்கல்பட்டில் 162, கோவையில் 153, தஞ்சையில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,641ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Sonu Sood helps Suresh Raina by arranging oxygen cylinder for his aunt

Penbugs

List of containment zones declared by GCC

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

9YO sends ‘happiness’ puzzle to cheer the Queen, receives Thank you note

Penbugs

Match Report, ENG v WI: Rain halts cricket’s comeback

Penbugs

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

COVID19: India’s recovery rate reaches 90 per cent

Penbugs

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சீனா அறிவிப்பு…!

Kesavan Madumathy

மலர்தூவி ரோஜாவுக்கு வரவேற்பு அளித்த மக்கள் – சர்ச்சையில் சிக்கிய வீடியோ

Kesavan Madumathy

Two weeks after losing her mother, Veda Krishnamurthy loses her sister to COVID-19

Penbugs

Leave a Comment