Coronavirus

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,89,490.

இன்று ஒரே நாளில் சென்னையில் 1083 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

சென்னையைத் தவிர்த்து 36 மாவட்டங்களில் 1725 பேருக்குத் தொற்று உள்ளது.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1634 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,59,709 பேர்.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 19 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 4,249 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

Women obviously don’t have same feet as the men, we need something different: Healy on lack of female-specific shoes

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

World No. 2 Simona Halep to skip US Open

Penbugs

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

அரசு அலுவலகங்கள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து 5 நாட்கள் மட்டுமே செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1989 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

Penbugs

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து கமல்ஹாசன் விளக்கம்

Penbugs

81-year-old Sikh provides food for 2 million on Maharashtra highway

Penbugs

Leave a Comment