Coronavirus Politics

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கப்படும் என்றும், அதில் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அளித்த பேட்டியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது போக போகத்தான் தெரியும்.

கொரோனா தொற்றை தடுக்க, ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது.

ஊரடங்கிற்கு முன், தொற்று வேகமாக உயர்ந்தது. தற்போது, 33 ஆயிரம் என்ற அளவிலேயே தொடர்கிறது.சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது. சென்னையை போல, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை, மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும். அதேபோல், ஊரடங்கை இன்னும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை 78 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது… அதில் 69 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.. மீதமுள்ள தடுப்பூசிகள் போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

Related posts

Hyderabad: Child rights activist Achyuta Rao dies due to COVID19

Penbugs

Actor Aishwarya Arjun tested positive for coronavirus

Penbugs

David Willey, 3 others to miss Vitality Blast after 1 player tested COVID19 positive

Penbugs

Seven more Pakistan cricketers tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

கொரோனாவிற்கு எதிரான போரில் செவிலியராக மாறிய நடிகை – குவியும் பாராட்டுக்கள்

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

World No. 2 Simona Halep to skip US Open

Penbugs

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

Spraying disinfectants in open don’t kill corona, can even be harmful: WHO

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

Leave a Comment