Coronavirus

ஆரோக்கிய சேது பயனாளிகள் 10 கோடியாக உயர்வு!

கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் அருகில் உள்ளார்களா என்பதை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதியை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது செயலி கடந்த மாதம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இது மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

இதையடுத்து இந்த செயலி அறிமுகம் ஆன 13 நாட்களில் செயலி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியானது. இந்நிலையில் அந்த எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அறிமுகமான குறுகிய காலத்தில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று என்ற பெருமையை ஆரோக்கிய சேது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை – தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு

Anjali Raga Jammy

சென்னை விமான நிலைய புறப்பாடு நேரங்கள் அறிவிப்பு

Penbugs

COVID19: Trails for Russia’s vaccine to begin in India in few days

Penbugs

கொரோனா தொற்றால் மேற்கு வங்க எம்எல்ஏ உயிரிழந்தார்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: பிரகாஷ் ஜவடேகர்

Penbugs

தமிழகத்தில் இன்று 5572 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

14YO sexually assaulted by two teens in COVID19 centre

Penbugs

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா தொற்று இல்லை ….!

Penbugs