Editorial News

அரசிதழில் வெளியான ஜெயலலிதாவின் வேதா நிலைய சொத்து கணக்குகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ்கார்டன் வீட்டில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி இருந்ததாக அந்த வீட்டை அரசுடைமை ஆக்கியது தொடர்பான ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 22ஆம் தேதி இதுதொடர்பாக ஆளுநரால் வெளியிடப்பட்ட அவசர சட்டம் குறித்த அரசாணை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படுவதாகவும், அதன் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினர்களாக துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது. 8,376 புத்தகம், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள் 394 நினைவு பரிசுகள் இருப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமன்கள், 108 அழுகு பொருட்களும் இடம் பெற்றுள்ளன. 29, டெலிபோன், செல்போன், 15 பூஜைப் பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

ஜெ. பயன்படுத்திய 10,438 ஆடைகள் உள்ளிட்ட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

Dalit Panchayat president stopped from hoisting flag by casteists, she wins case, hoists flag on Aug 20

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

Police ask RJ Suchi to take down video about Fenix-Jayaraj custodial death

Penbugs

Raghava Lawrence to build 1st Transgender home in India; Akshay Kumar donates 1.5 crores

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

Sundar Pichai promoted as Alphabet’s CEO, Google’s parent company!

Penbugs

Chennai woman beats up man who sent her obscene videos by inviting him home

Penbugs

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி…!

Penbugs

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Penbugs

Jharkhand CM urges BCCI to organize a farewell match for MS Dhoni

Penbugs

Greater Chennai Corporation creates new Hashtag to address fake news

Penbugs

ஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது – தமிழக அரசு!

Kesavan Madumathy

Leave a Comment