Coronavirus

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் 1000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாவட்டத்தில் 34 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு 202 ஆக அதிகரித்துள்ளது.

Image Courtesy: One India Tamil.

Related posts

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று

Penbugs

Corona virus: Boris Johnson is in Intensive care Unit as his conditions worsened.

Penbugs

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

Penbugs

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

COVID19: Pune man wears Gold Mask worth Rs 2.89 Lakhs

Penbugs

கொரோனா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

Penbugs

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

ஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது – தமிழக அரசு!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Streaming films eligible for Oscars this year!

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs