Coronavirus Editorial News

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

கொரோனா பரவலைத் தடுக்க ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே கியூ ஆர் கோட் மூலம் பணத்தை எடுக்கும் வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிப்பட்ட ”எம்பேஸ் பேமண்ட் சிஸ்டம்” ( Empays Payment Systems ) என்ற நிறுவனம் பிரபல மாஸ்டர் கார்ட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த கார்ட் லெஸ் ATM சேவையை வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏடிஎம்கள் தயார் செய்யப்படவுள்ளதாக மாஸ்டர் கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள வங்கியின் நெட் பேங்கிங் செயலியை திறந்து, கார்ட் லெஸ் ATM வசதி இருக்கும் இயந்திரத்தில் காட்டும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்த பின் எடுக்க வேண்டிய தொகையை செயலியிலேயே பதிவு செய்தால் போதும் பணம் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம் என நம்பப்படுகிறது.

Related posts

COVID19 vaccine: Bharat Biotech to submit revised Phase 3 clinical trial protocol to DCGI soon

Penbugs

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

Vani Bhojan opens up about her bad casting couch experience

Penbugs

Man kills his 7YO niece for ‘making too much noise’

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

KBC junior winner Ravi Mohan is SP of Porbandar now!

Penbugs

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா தொற்றால் மேற்கு வங்க எம்எல்ஏ உயிரிழந்தார்

Penbugs

ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை – எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு

Penbugs

England players to return to training from June 22

Penbugs

தமிழகத்தில் இன்று 5820 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs