Penbugs

Author : Kumaran Perumal

7 Posts - 0 Comments
CinemaInspiring

விஜய் சேதுபதியும் – அவருடைய மனிதர்களும்!!

Kumaran Perumal
விஜய் சேதுபதி எப்படி குணசித்திர காதபாத்திரத்தில் நடித்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மெனக்கெட்டு முன்னேறினார் என்பது அனைவரும் அறிந்ததே. அதை தாண்டி அன்பை பகிரும் எண்ணம், கதாபாத்திரத்தை கிரகித்து கொள்ளும் பக்குவம், போன்றவற்றை பல...
CinemaInspiring

சண்முக ராஜா மிஷ்கின்!

Kumaran Perumal
எழுத்தாளர் பவா செல்லத்துரை இயக்குனர் மிஷ்கினைப் பற்றி இப்படி குறிப்பிடுவார்,“மிஷ்கின் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு இல்லாமல் பழகுற ஒரு ஆள் -அதாவது ஆண்கள் கிட்ட பேசும் போது வேறுமாதிரி பெண்களிடம் பழகும்போது...
CinemaInspiring

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வைகை புயல் வடிவேலு!

Kumaran Perumal
தமிழக அரசியல் காரணக் காரியங்களுக்காக சினிமாவில் புறந்தளப்பட்டு இருந்தாலும் , தமிழர் சார்ந்த சமூக வலைதளங்களில் இவர் முகம் பார்க்காமல் நாள் முடிவுராமல் இருந்ததில்லை. “நேசமணி” கதாபாத்திரம் உலகம் முழுதும் ட்ரெண்ட், தான் சொல்லவந்ததை...
CinemaInspiring

மலையாள தேசத்தின் மார்க்கண்டேயன் மம்முட்டி..!

Kumaran Perumal
ஏறத்தாழ நாற்பது ஆண்டுக்களுக்கும் மேலாக வெவ்வேறு மொழிகளில், பல நூறு படங்களில் நடிப்பின் அளவுகோல் மாறாமல் இளமையாக நடித்து கொண்டு இருக்கும் மம்முட்டி.நேர்த்தியான நடிகர் மட்டும் அல்லாமல், மம்முட்டி ஆகச்சிறந்த மனிதனாக பரிச்சயம் ஆனது,...
Cinema

வினோத் எனும் கதை படைப்பாளி.

Kumaran Perumal
சமகாலத்தில் இருக்கும் மிக முக்கியமான, படைப்புக்கேற்ற பாராட்டை பெற்றிடாத படைப்பாளிகளுள் ஒருவர், H. வினோத். நம்மை சுற்றி நடக்கும், பெருதும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும், நிகழ்வுகளைவைத்து பாமர மக்களுக்கான படைப்பாக பதிவாக தருவதில் கைதேர்ந்தவர். சதுரங்க...
Cinema

“ஜாக்கியா களத்துல நின்னு ஒரு பந்தயத்துல கூட தோத்தது இல்ல”

Kumaran Perumal
“ஒண்ணே ஒண்ணுதான், வாழ்க்கைல நாம என்ன பண்ணனும்னு ஒரு தெளிவா இருந்தா போதும், நாம எது செஞ்சாலும் சரியா வரும்” வெற்றிமாறன் இந்த வார்த்தைக்கு ஏற்றார்போலவே, வாழ்வின் தொடக்கத்தில் என்னவாக ஆகலாம் என குழம்பி,...
Cinema

Rewind: City of God (கடவுளின் நகரம்) | Review

Kumaran Perumal
வழிப்பறியை வேலையாக செய்யும் அளவுக்கு வறுமையில் தள்ளப்பட்ட ஓர் கூட்டம், தங்களின் வாழ்வாதாரத்திற்கு, வயிற்று பிழைப்புக்கு அனுபவிக்கும் இன்னல்களையும், வன்முறையால் வார்க்கப்பட்ட அடுத்த தலைமுறையை சுமந்து கொண்டு வாழும் நகரத்தை பற்றிய கதையே –...