மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே, தண்டவாளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 15 சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்திருப்பதாக...
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று காலை உயிரிழந்தனர் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்றாகவுள்ளது. கடந்த...
India is projected to record the highest number of births in 9 months since Coronavirus declared as pandemic, says UNICEF. An estimated 116 million babies...
Money Heist is the most popular series around the world right now and releasing the latest season during this lockdown certainly helped too. Each character...
இது அம்மாவின் அரசா…?கமல்ஹாசன் கேள்வி…! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட தொடர்...
தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத்...