Indian railways is ready to take the possible measures to contain the COVID19 spread once the lockdown gets over. Railway Minister Piyush Goyal took to...
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட பெல்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாதமேயான கைக்குழந்தை பாலுக்கு அழுவதைக் கண்டு போபால் ரயில் நிலையத்தில் பால் வாங்க ஓடோடி கடைக்குச் சென்று பால்...
ரயில்நிலைய கவுண்டர்களில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என...
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே, தண்டவாளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 15 சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்திருப்பதாக...
வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும், ‘கொரோனா’ லாக்டௌன் காரணமாக மீண்டும் ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. அதேபோல், கூலி வேலைக்கு வந்த வடமாநிலத்...